வடக்கு இளைஞர்களே இராணுவத்தை சிங்களம் என எண்ணாதீர்கள் வாருங்கள்!- கூவுகிறார் மேஜர்
வடக்கு இளைஞர்களை இராணுவத்தில் இணைய முன்வருமாரு யாழ்ப்பாண மாவட்ட இராணுவக் கட்டளைதளபதி மேஜர் ஜெனரல் தர்சன கெட்டியாராட்சி அழைப்பு விடுத்தார். சிங்கள டிப்ளோமா கற்கைநெறியைப் பூர்த்தி செய்த 600 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இலங்கை வேந்தன் கலைக்கல்லூரி மண்டபத்தில் இன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , வடக்கு மக்கள் மிகவும் புத்திசாலிகள் நல்லவர்கள் எனினும் கடந்த 30 வருடப் போர் வடக்கு மக்களையும் தெற்கு மக்களையும் … Continue reading வடக்கு இளைஞர்களே இராணுவத்தை சிங்களம் என எண்ணாதீர்கள் வாருங்கள்!- கூவுகிறார் மேஜர்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed